வாராந்த உரை , தோஹா, அல் லக்தா (கட்டார்)
21th Oct 2011
தலைப்பு :குர்பானும் மிருகவதையும்
உரை : மௌலவி முஹம்மத் ரிஸ்கான் ரஷீதி
(பொலன்னறுவை, இலங்கை)
தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின் நீங்கள் தடம் புரண்டால் 'அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள் 2:209