Tuesday, June 07, 2011

போராட்டம்


சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்








மமக ரவுடிகளையும் துணை போகும் காவல்துறையையும் கண்டித்து சட்ட மன்றத்தை முற்றுகையிட அணிதிரழ்வீர்.
மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்.

அவர்களின் வாக்குறுதி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலும், அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாலும் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டள்ளது.

கயவர்களால் கள்ளத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலகத்தை 14 ஆம் தேதிக்குள் நம்மிடம் ஒப்படைக்காவிட்டால் 14 ஆம் தேதியன்று சட்டமன்றக்கூட்டம் நடக்குமேயானால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும், அதற்குள் சட்டமன்றக் கூட்டம் முடிக்கப்பட்டு விட்டால், அதே தேதியில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 சமுதாய தொண்டர்களே … படை எடுத்து வாருங்கள் …. மாமா ரௌடிகளை ஒடுக்க !! ஏகத்துவத்தை வளர்க்கக ….

No comments:

Post a Comment