Sunday, September 25, 2011

அரசியல் அதிகாரத்தை முஸ்லிம்கள் எப்படி, எப்பொழுது பெருவது 
(ஜித்தாஹ் -23-9-2011)
BY: P.Zeinul Abdeen



இது தான் இஸ்லாம்.
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு பட்டூர் கிளையில் கடந்த 18-9-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது​. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினா​ர்கள். மேலும் மாநில செயலாளர் சகோ யுசுஃப் அவர்கள் உரையாற்றினா​ர்கள். ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment